நரேந்திர மோடி: செய்தி
கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாக WION செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் புது டெல்லியில் தொடங்கின
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் சந்திப்பதற்காக, திங்கள்கிழமை வாணிஜ்ய பவனுக்கு வந்தடைந்தார்.
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: வடபழனி -பூந்தமல்லி வழித்தடத்தை ஜூலையில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சர்வதேச யோகா தினம் 2026: "30ஐ விட 50 வயதில் எனர்ஜியா இருக்கணும்!" பிரதமர் மோடி அறிவுரை
உலகெங்கும் இன்று 12வது சர்வதேச யோகா தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி வடிவத்தை நெருங்குகிறது: அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மோடி, டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் (Evian) நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் (G7 Summit) பக்கவாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நிதி உள்ளடக்கம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மாநாடான விவாடெக் 2026 நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா 2.5 பில்லியன் டாலர் கடன் கோருகிறது
ப்ளூம்பெர்க் தகவலின்படி, 2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்காக இந்தியா, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
'அமைதியானவர், ஆனால் கில்லர்!': ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் தங்களின் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர்.
'பாதிப்பை தனி ஆளாக சுமக்கக் கூடாது': ஜி7 உச்சி மாநாட்டில் எரிபொருள், உணவுப் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி உரை
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப் பாதிப்புகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி ₹1.78 லட்சம் கோடியாக சாதனை
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி ₹1.78 லட்சம் கோடியாக சாதனை அளவை எட்டியுள்ளது.
ஜி7 மாநாடு சுவாரசியங்கள்: மோடி-மெலோனி 'இன்ஸ்டாகிராம்' மொமெண்ட் முதல் உலகத்தலைவர்களின் பேச்சுகள் வரை
சர்வதேச மோதல்கள், உலகப் பொருளாதாரம் போன்ற மிகத் தீவிரமான விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தங்களுக்குள் சிகரெட், கால்பந்து மற்றும் பிறந்தநாள் பரிசுகள் குறித்து ஜாலியாகப் பேசிக்கொண்ட சுவாரசியமான தகவல்கள் ரகசிய மைக்ரோஃபோன்கள் மூலமாகப் பொதுவெளியில் கசிந்துள்ளன.
டிரம்ப் பக்கத்தில் அமர்ந்துகொண்டே மோடி கொடுத்த ஷாக்! அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்தியர்கள் பலியான விவகாரத்தை எழுப்பினார்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உலக நாடுகளின் உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் அமர்ந்திருந்த போதே, அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் துணிச்சலுடன் எழுப்பியுள்ளார்.
மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புதன்கிழமை அன்று மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.
33 ஆண்டுகளில் ஸ்லோவாக்கியா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி! ரொட்டி-உப்பு கொடுத்து வரவேற்றதன் பின்னணி
தனது மூன்று நாடுகள் அடங்கிய ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லாவா நகருக்கு சென்றடைந்துள்ளார்.
பிரான்சில் கூடும் உலகத் தலைவர்கள்; ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி
உலக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 52-வது ஜி7 தலைவர்கள் உச்சி மாநாடு, பிரான்ஸ் நாட்டின் எல்லையோர ஏரி நகரமான எவியான்-லெஸ்-பெய்ன்ஸில் (Évian-les-Bains) திங்கள்கிழமையன்று (ஜூன் 15) தொடங்கியது.
பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு: உலகளாவிய தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா மாற்றம்! பிரம்மித்துப் பாராட்டிய இம்மானுவேல் மேக்ரான்!
பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடைபெற்ற பாரத் இன்னோவேட்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
பிரான்சில் சந்திக்கும் மோடி - டிரம்ப்! விவாதிக்கப்படும் 5 முக்கிய விபரங்கள்!
பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜூன் 17 அன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தைச் சனிக்கிழமை தொடங்கியுள்ளார்.
NITI Aayog கூட்டத்தில் 100% அட்டெண்டன்ஸ்: அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பு
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வரலாறு காணாத ஒற்றுமை! நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற 28 மாநில முதல்வர்கள்: பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 11வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டத்தில், நாட்டின் 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.
மோடியின் பதவிக்கால சாதனையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி உருவெடுத்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்ற முதல்வர் விஜய்: என்ன அஜெண்டா?
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா - ஈரான் போர்: பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வெடித்துள்ள கடுமையான போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி விநியோகச் சிக்கல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று ஒரு முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர்! அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் சூசகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது "சிறந்த நண்பர்" என்று பாராட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் டிரம்ப்! பிரான்சில் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க வாய்ப்பு?
பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் இந்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையை அதிகரிக்க, வரிச் சலுகை வழங்க இந்தியா திட்டம்
அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு (FPIs) மூலதன ஆதாய வரியைத் தள்ளுபடி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை
சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
134வது மன் கி பாத்: இந்திய வீரர்களின் சாதனைகளைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் குடிமக்களுடன் உரையாடினார்.
பதவியேற்ற பின் முதல்முறை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் விஜய்
தமிழகத்தில் புதிய அரசை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.
'நான் மோடியை நேசிக்கிறேன், அவர் என் நண்பர்': பிரதமரை பாராட்டிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மே 24, ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் தொலைபேசி வாயிலாகப் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரதமர் மோடி உலகத் தலைவருக்குப் பரிசளித்த 5 இந்திய அரிசி வகைகள்!
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் BRICS நாடுகளின் மாநாடுகளில் அவர் கலந்துகொண்டார்.
SEBI ஊழியர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை; பின்னணி என்ன?
ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி(SEBI), தனது இளநிலை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் WFH வாய்ப்பை தற்காலிகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிசக்தி, 'விக்சித் பாரத்' திட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் மோடி 4 மணி நேர சந்திப்பு நடத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை தனது அமைச்சரவையுடன் நான்கரை மணி நேரக் கூட்டத்தை நடத்தினார்.
உலகை வென்ற மோடியின் டிப்ளமேட்டிக் ஸ்பிரிண்ட்! 5 நாடுகளிலிருந்து ரூ.3.5 லட்சம் கோடி ஜாக்பாட்; முழு விபரம்
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் இன்று முக்கிய மன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும், வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு அமைச்சரவையின் முக்கியக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
மோடியை பாம்பாட்டியாக சித்தரிக்கும் நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு பாம்பாட்டியாகச் சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக நார்வே செய்தித்தாள் ஒன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு 'மெலடி' மிட்டாய் பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற 'மெலடி' (Melody) மிட்டாய் பாக்கெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக புதின் செப்டம்பர் 12-13 தேதிகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் செவ்வாயன்று உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடிக்கு நார்வே நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ்' வழங்கி கௌரவம்: 32ஆவது சர்வதேச விருது
ஐந்து நார்டிக் நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட் (Grand Cross of the Royal Norwegian Order of Merit) திங்கட்கிழமை (மே 18) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி: இந்தியா-நார்டிக் உறவில் புதிய அத்தியாயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது மே 18 முதல் 19 (2026) வரை இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நார்வே நாட்டிற்குச் சென்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் மிக உயரிய ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் விருது! 31ஆவது சர்வதேச அங்கீகாரம்
அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ் (Royal Order of Polar Star, Commander Grand Cross) விருது வழங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 17) கௌரவிக்கப்பட்டுள்ளது.
உலகையே இயக்கும் செமிகண்டக்டர் ஜாம்பவானுடன் கைகோர்த்த டாடா! நெதர்லாந்தில் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தான வரலாற்று ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக நெதர்லாந்து சென்றுள்ள வேளையில், இந்திய தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் 4 மாபெரும் லட்சியங்களை அறிவித்த பிரதமர் மோடி! உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாக மாறும் இந்தியா
ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள டென் ஹாக் நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார்.
நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்த 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்': ராஜராஜ சோழன் காலத்து வரலாற்று ரகசியங்கள் என்ன?
ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்' பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கூடுதல் வரி என பரவிய வதந்திக்கு பிரதமர் மோடியே நேரடியாக விளக்கம் கொடுத்தது ஏன்?
மத்திய அரசு வெளிநாட்டுப் பயணங்கள் மீது புதிய வரி அல்லது கூடுதல் கட்டணத்தை விதிக்க ஆலோசித்து வருவதாக வெளியானத் தகவல்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு மறுத்துள்ளார்.