நரேந்திர மோடி: செய்தி
ஆர்.ஜி-கர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் தாய், தற்போது பாஜக வேட்பாளர்; மோடி அறிமுகம் செய்தார்
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை டம் டம்மில் நடந்த தேர்தல் பேரணியில், தற்போது பானிஹாட்டில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஆர்.ஜி. கர் பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.
'இந்தியா ஒருபோதும் பணியாது': பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்; பிரதமர் மோடி உருக்கம்
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை "பயங்கரவாதி" என்று விமர்சித்துள்ளது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமைதிக்கான புதிய கூட்டணி! பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடியும், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை; பேச்சின் முக்கிய அம்சங்கள்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மோடி -டிரம்ப் தொலைபேசி உரையாடல்: ஹார்முஸ் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்து முக்கிய ஆலோசனை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை அன்று தொலைபேசி வாயிலாக 40 நிமிடங்களுக்கும் மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து: தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து
தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
'கமகா பாக்ஸ்' ரகசியம் என்ன? தேர்தல் பரபரப்புக்கு இடையே சென்னையில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சனிக்கிழமை அன்று வருகை தந்தார்.
மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக பிரதமர் தலைமையில் கூடியது பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் தொடங்கியுள்ளது.
'வதந்திகளை நம்பாதீங்க, இது அரசியலுக்கான நேரமல்ல'; வளைகுடா போர் பதற்றத்திற்கு நடுவே பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் உரையின் 132வது பகுதியில் இன்று (மார்ச் 29) நாட்டு மக்களுடன் உரையாடினார்.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பெட்ரோலில் 20% எத்தனால்! கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சமாளிக்க பிளான் பி; பிரதமர் மோடி உரை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய எத்தனால் கலப்புத் திட்டமே சிறந்த தீர்வு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்த இந்தியா! மோடி-டிரம்ப் பேசியபோது நடந்தது என்ன? உண்மையை உடைத்த மத்திய அரசு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து சர்வதேச ஊடகங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
டீம் இந்தியா உணர்வுடன் செயல்பட பிரதமர் மோடி அழைப்பு; மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசியது என்ன?
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மேற்கு ஆசியப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது.
'காரியங்களை செய்து முடிக்கும் தலைவர்': மோடியை பாராட்டும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை "காரியங்களைச் செய்து முடிக்கும் தலைவர்" என்று பாராட்டியுள்ளார்.
முதலமைச்சர்களுடன் பிரதமர் விர்ச்சுவல் சந்திப்பு: எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க 'டீம் இந்தியா' வியூகம்!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6:30 மணியளவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தொடரும் மோடி: அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு
அமெரிக்காவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளாவிய மக்கள் செல்வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
வளைகுடா போர் பதற்றம்: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவசர ஆலோசனை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி, தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
"நீண்ட கால பாதிப்பு ஏற்படும்": மேற்கு ஆசியப் போர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசிய போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் எச்சரித்துள்ளார்.
'மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி': மக்களவையில் பிரதமர் மோடி கவலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
மத்திய கிழக்கு போர்: கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) தீவிர ஆலோசனை நடத்தினார்.
8,931 நாட்கள் ஆட்சி: இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த அரசுத் தலைவர்; பிரதமர் மோடி புதிய சாதனை
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.
ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை; மசூத் பெசெஷ்கியனுடன் பேசியது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
அமெரிக்க-ஈரான் போர் காரணமாக இந்தியாவில் தண்ணீர் பாட்டிலின் விலை அதிகரித்துள்ளது
ஈரானில் தொடரும் மோதல் காரணமாக இந்தியாவில் தண்ணீர் பாட்டிலின் விலை 11% அதிகரித்துள்ளது.
"நேருவின் பேச்சைக் கேளுங்கள்": போர் சூழலில் காங்கிரஸ் வதந்தி பரப்புவதாகப் பிரதமர் மோடி சாடல்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
14வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
தீவிர போருக்கு இடையே ஈரான் அதிபருடன் மோடி பேச்சு; பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
85% இறக்குமதி பாதிப்பு! நள்ளிரவில் பிரதமர் மோடி நடத்திய உயர்மட்டக் கூட்டம்; கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க மெகா பிளான்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
71 கிமீ நீளமுள்ள இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ! டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய வழித்தடங்கள்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) முறைப்படி தொடங்கி வைத்தார்.
விக்சித் பாரதத்தின் வழிகாட்டி பெண்கள்! மகளிர் தினத்தில் பெண் சக்தியைப் போற்றிய பிரதமர் மோடி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை), இந்தியப் பெண்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: அமெரிக்கா - ஈரான் போர் குறித்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு
பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
யூடியூபில் அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட உலக தலைவராக ஆனார் பிரதமர் மோடி
யூடியூப்பில் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு! UAE மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்; அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக வளர்ச்சியில் பெருமைமிகு அத்தியாயம்! மதுரையில் பிரதமர் மோடி அதிரடி! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு "பெருமைமிகு அத்தியாயம்" என்று வர்ணிக்கும் வகையில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு: நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்குச் சென்றார். இந்த ஆண்டின் அவரது முதல் ராஜஸ்தான் பயணம் இதுவாகும்.
ரூ.7,000 கோடி திட்டங்கள்.. மதுரையில் மெகா பொதுக்கூட்டம்! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 1, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, சுமார் 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.
"மனிதநேயம் ஒருபோதும் மோதல்களுக்குப் பலியாகக் கூடாது!": காசா அமைதி திட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தார்.
"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.
உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் புதிய 'Hexagon' கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இன்று தொடங்குகிறது.
இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி: AI, சைபர் செக்யூரிட்டி முதல் ராணுவ வியூகம் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்படுகிறார்.
டெல்லி-மீரட் இனி 1 மணிநேரம்தான்; நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் முதல் விவசாயம் வரை ஏஐ புரட்சி! 131வது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
ஏஐ துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்! 88 நாடுகள் கையெழுத்திட்ட புதுடெல்லி பிரகடனம்! நனவாகும் பிரதமர் மோடியின் கனவு
புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் ஏஐ (AI for All) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா-பிரேசில் கூட்டணி: குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும்; பிரதமர் மோடி பேச்சு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு
இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
India AI Impact Summit 2026: 11 மொழிகளில் பிரதமர் மோடியின் உரை நேரடி மொழிபெயர்ப்பு
புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
India AI Summit 2026: உலகத் தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி உரை
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இந்தியா கட்டிவரும் அணையால் மார்ச் 31 க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும்.
'ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஐபிஎம் CEO-கள் அனைவரும் இந்தியர்கள்': இந்தியாவை பாராட்டிய பிரெஞ்சு அதிபர்
புதுமைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய தலைமையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார்.