நரேந்திர மோடி: செய்தி
"கேள்விகள் கேளுங்கள்.. விடைகளைக் கண்டறியுங்கள்!" Gen Z மாணவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த உத்வேக உரை
டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 57வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு செலவு செய்தது இத்தனை கோடி!
2021-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ₹557.5 கோடி செலவிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் CSAM மற்றும் செயல்பாட்டுக் குளறுபடிகளுக்காக மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்
மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பொருட்கள் (CSAM) மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் இருந்ததற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
100 வாரங்கள், பிரம்மாண்ட விழிப்புணர்வு! போதையற்ற இளைஞர்கள் தேசிய இயக்கத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், அவர்களை சமுதாய மாற்றத்திற்கான தூதர்களாக மாற்றும் நோக்கிலும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதையற்ற இளைஞர்கள் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற பிரம்மாண்ட இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.
கல்வித் துறையை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதி! ஸ்டார்ட்-அப் சாதனைகளுக்கு இளைஞர்களே காரணம்! மைசூரில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் மைசூரில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையமான விவேக ஸ்மாரகா கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்ட உச்சி மாநாட்டை தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ள பாகிஸ்தான், கூட்டமைப்பின் மரபுகளுக்கு ஏற்ப இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
NTA தேர்வு முறைகேடு சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உருவாகும் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவில் இருப்பவர்கள் யார்?
தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு அமைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் தற்போதைய தேர்வு முறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள்! ஐஷோஸ்பீடின் உலக சாதனையை முறியடித்த பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ
வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ, வெறும் 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியன் (30.3 கோடி) பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தேர்வுத் தாள் கசிவுகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என டெல்லி பல்கலைக்கழகம்(DU) அறிவுறுத்தியுள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
'வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்கள்': பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
நாடு முழுவதும் போட்டி தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் தேர்வுத்தாள் கசிவு சர்ச்சைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் போராட்டம் குறித்து ராகுல் காந்தி 5 கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார்
செவ்வாயன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
"மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் ராகுல் காந்தி": பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
டெல்லியில் CJP நடத்திய பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி தரதரவென இழுத்துச் சென்று கைது; அகிலேஷ் யாதவும் சிறைப்பிடிப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற தீவிரப் போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலை கண்டித்து மோடியின் இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே, 7 லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்று வரும் காங்கிரஸ் போராட்டத்தில், பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுல் காந்தியிடம் பேசினார்.
"மாணவர்களைத் தூண்டிவிடாதீர்கள்...": நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி பேச்சு; CJP போராட்டத்திற்கு மத்தியில் NDA எம்பிக்களுக்கு உத்தரவு
டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பினர் நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'புயல் தேவையில்லை': ஆக்கப்பூர்வமான பருவமழை கூட்டத்தொடருக்கு பிரதமர் அழைப்பு
உண்மை மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் அர்த்தமுள்ள விவாதம் நடைபெறும்போது, "புயலுக்கு இடமில்லை" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா வரலாற்று சாதனை
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
பிளாட்பார டிக்கெட்டை விடக் குறைவான விலை! நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தார் மோடி
இந்திய இரயில்வேயின் பசுமை போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் பயணியர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
டீசலும் இல்லை, கரண்டும் இல்லை! இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?
இந்திய தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் தொடங்கி வைத்தார்.
"புகைக்குப் பதில் வெறும் நீராவி தான் வரும்..." நாளை தொடங்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 17) ஜின்ட் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
ரஷ்யாவை அணு ஆயுதப் பயன்பாட்டிலிருந்து தடுத்தாரா பிரதமர் மோடி? போலந்து அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
உக்ரைன் போரின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப பயன்படுத்துவதை தடுப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்று போலந்து நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த அதிவேகப் படகு: 15 இந்தியப் பயணிகள் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்
வியட்நாம் நாட்டின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
"25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நியூசிலாந்து காரர் கொடுத்த மஃப்ளர்..." பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி
நியூசிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (ஜூலை 11) ஆக்லாந்து நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்திய வம்சாவளி மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் நடக்கும் ஆஸ்திரேலிய டி20 மேட்ச்! பிரதமர் மோடி முன்னிலையில் வெளியான அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' (BBL) 2026-27 சீசனின் தொடக்க ஆட்டம் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி; பிரதமர் மோடி - அந்தோணி அல்பானீஸ் ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணத்தின் போது, இந்திய அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இறுதி நிர்வாக வழிமுறைகள் முறைப்படி கையெழுத்தாகியுள்ளன.
7 மாதங்கள், 14 நாடுகள், $37 பில்லியன் ஒப்பந்தங்கள்: உலக அரங்கில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி
2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி - ஜூலை), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிவேகமான மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய ராஜதந்திர மற்றும் பொருளாதார சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் இந்திய தொல்லியல் துறை மூலம் பிரம்மாண்ட புனரமைப்பு பணி தொடங்க ஒப்பந்தம்
மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் வளாகத்தை பார்வையிட்டு சிறப்புத் தரிசனம் செய்தார்.
ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு: நிகழ்ச்சிகளுக்காக செலவழிக்கப்பட்ட ₹124 கோடி குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), அயோத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நிகழ்வுகளுக்காக கோயில் அறக்கட்டளை செலவழித்த ₹124 கோடியை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் இந்தியாவின் இவிஎம்; 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியைத் தொடர்ந்து அஸ்த்ரா ஏவுகணைகளை வாங்கும் இந்தோனேசியா
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணம் இரு நாடுகளிடையேயான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இந்தோனேசியாவின் உயரிய 'பிந்தாங் அதிபூர்ணா' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
மூன்று நாடுகள் அரசுமுறை பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
'Act East' கொள்கையை வலுப்படுத்த இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 6) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் மூலம் ஏஐ புரட்சி: ஜப்பானுக்கு முதல் ஏற்றுமதி தொடக்கம்
இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் விக்சித் பாரத் இலக்கின் ஒரு முக்கிய பகுதியாக, குஜராத்தின் சானந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்தார்.
அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: மெல்போர்ன் உச்சிமாநாட்டில் அந்தோனி அல்பானிஸை சந்திக்கிறார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
40 ஆண்டுகளில் முதல்முறை: நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவுள்ள தகவலை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவில் இருந்து செல்லும் முக்கிய அரசியல் தலைவர்கள் யார்?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4 முதல் 9 ஆம் தேதி வரை ஈரானில் நடைபெற உள்ளன.
இந்தியா - ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு: ஏஐ, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டு கூட்டு வியூகத்தை வலுப்படுத்தியுள்ளன.
டெல்லி வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் சனாய் தகாஇச்சி; மோடியுடன் இன்று என்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன?
பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் சனாய் தகாஇச்சி புதன்கிழமை மாலை புதுடெல்லி வந்தடைந்தார்.
பேச்சுவார்த்தையை துவங்க கோரிக்கை: பிரதமர் மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப்புக்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்
இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பொது பிரமுகர்கள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக் கோரி கூட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலை 6 மணிக்கு மோடியை அழைக்க முயன்ற டிரம்ப்: செர்ஜியோ கோர்
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைக்க முயன்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
'கடைசி 1-2 சதவீதம் மட்டுமே மீதமுள்ளது': இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கத் தூதர்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் திங்களன்று அறிவித்தார்.
மத்திய அமைச்சகங்களின் செயலாளர்களுடன் மோடி இன்று உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்
பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணிக்கு, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
இந்தியா சார்பில் கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள போகும் அதிகாரிகள் இவர்கள்தான்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அரசு இறுதிச் சடங்கில், பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிதா ஆகியோர் இந்தியா சார்பில் கலந்துகொள்வார்கள் என ஈரானிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
யுபிஐ, ராணுவம் மற்றும் விண்வெளித் துறையில் புதிய கூட்டணி! இந்தியா - சீஷெல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மூன்று நாள் அரசுமுறை பயணமாக சீஷெல்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் உயர்மட்ட அளவிலான தூதுக்குழு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
20வது வெளிநாட்டு நாடாளுமன்ற உரை! சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்
சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28). அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது: 'கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன்' வழங்கி கௌரவிப்பு
சீஷெல்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அவரது உலகளாவிய சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி அந்நாட்டின் மிக உயரிய கௌரவமான கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன் விருது தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
மன் கி பாத் உரை: நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு துறைகளில் வரலாற்று சாதனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் தொடரின் 135 ஆவது பகுதியில் இன்று (ஜூன் 28) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம்: தேசிய தாவரவியல் பூங்காவில் 194 வயது ஜோனதன் ஆமைக்கு உணவளித்தார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) மதியம் சீஷெல்ஸ் நாட்டின் தலைநகரான விக்டோரியாவிற்கு சென்றடைந்தார்.
சீஷெல்ஸ் பொன்விழா தேசிய தினம்! முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி; உலகின் மிக வயதான ஜோனாதன் ஆமையை பார்வையிடுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ அரசுப் பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) சீஷெல்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.
வெனிசுலாவில் நிலநடுக்கக் கொடூரம்: 32 பேர் பலி.. 700 பேர் காயம்! மீட்புப் படையை அனுப்பத் தயாராகும் பிரதமர் மோடி
வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் பேரழிவை சந்தித்துள்ள அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாக WION செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் புது டெல்லியில் தொடங்கின
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் சந்திப்பதற்காக, திங்கள்கிழமை வாணிஜ்ய பவனுக்கு வந்தடைந்தார்.
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: வடபழனி -பூந்தமல்லி வழித்தடத்தை ஜூலையில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சர்வதேச யோகா தினம் 2026: "30ஐ விட 50 வயதில் எனர்ஜியா இருக்கணும்!" பிரதமர் மோடி அறிவுரை
உலகெங்கும் இன்று 12வது சர்வதேச யோகா தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி வடிவத்தை நெருங்குகிறது: அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மோடி, டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் (Evian) நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் (G7 Summit) பக்கவாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நிதி உள்ளடக்கம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மாநாடான விவாடெக் 2026 நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா 2.5 பில்லியன் டாலர் கடன் கோருகிறது
ப்ளூம்பெர்க் தகவலின்படி, 2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்காக இந்தியா, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
'அமைதியானவர், ஆனால் கில்லர்!': ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் தங்களின் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர்.